உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் - திருக்குறள் 394
நூறுபூக்கள்
தமிழ்முயக்கம் -2
ஆ.இரவிகார்த்திகேயன் எழுதிய
நூல்கள் அறிமுகம் ஆய்வு
திருவள்ளுவராண்டு 2042 மேழம் 18
(01-05-2011) மேதினம் ஞாயிறு முற்பகல் 10.00 மணி
கலைஞர் அறிவாலயம்- விழுப்புரம்.
நிகழ்வுமுறை:
தலைமை:
மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
புரவலர்- நூறுபூக்கள்
வரவேற்புரை
இலக்கிய ஆர்வலர் வெ.சங்கரநாராயணன்
முன்னிலை:
பாவலர் ஏ.செயச்சந்திரன்
பாவலர் ஜா.விநாயமூர்த்தி
இலக்கிய ஆர்வலர் தெ.க.எழிலரசன்
அறிமுகவுரை:
பேராசிரியர் த.பழமலய்
புரவலர் - நூறுபூக்கள்
நூல்கள் ஆய்வு
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
பேராசிரியர் மா.சற்குணம்
மேனாள் முதல்வர் - மயிலம் தமிழ்க் கல்லூரி
தெய்வம் துணைகொள்
எழுத்தாளர் நெய்வேலி சவகர்
புதிய தாய்
திரைப்பட இயக்குனர்
திரு.வி.சேகர்
ஏற்புரை:
ஆ.இரவிகார்த்திகேயன்
நன்றியுரை:
இலக்கிய ஆர்வலர் வ.பன்னீர்செல்வம்