Saturday 30 April, 2011

ஆ.இரவிகார்த்திகேயன் எழுதிய நூல்கள் அறிமுகம் ஆய்வு


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் - திருக்குறள் 394


நூறுபூக்கள்
தமிழ்முயக்கம் -2


ஆ.இரவிகார்த்திகேயன் எழுதிய
நூல்கள் அறிமுகம்  ஆய்வு



திருவள்ளுவராண்டு 2042 மேழம் 18
(01-05-2011) மேதினம்  ஞாயிறு முற்பகல் 10.00 மணி

கலைஞர் அறிவாலயம்- விழுப்புரம்.


நிகழ்வுமுறை:

தலைமை:
மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
புரவலர்- நூறுபூக்கள்

வரவேற்புரை
இலக்கிய ஆர்வலர் வெ.சங்கரநாராயணன்

முன்னிலை:
பாவலர் ஏ.செயச்சந்திரன்
பாவலர் ஜா.விநாயமூர்த்தி
இலக்கிய ஆர்வலர் தெ.க.எழிலரசன்

அறிமுகவுரை:
பேராசிரியர் த.பழமலய்
புரவலர் - நூறுபூக்கள்

நூல்கள் ஆய்வு

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
பேராசிரியர் மா.சற்குணம்
மேனாள் முதல்வர் - மயிலம் தமிழ்க் கல்லூரி


தெய்வம் துணைகொள்
எழுத்தாளர் நெய்வேலி சவகர்

புதிய தாய்
திரைப்பட இயக்குனர் 
திரு.வி.சேகர்

ஏற்புரை:
ஆ.இரவிகார்த்திகேயன்

நன்றியுரை:
இலக்கிய ஆர்வலர் வ.பன்னீர்செல்வம்





No comments:

Post a Comment