Friday 1 April, 2011

தலையை அரிந்து கொண்ட பக்தன்

                               சிவன்கோயில் கட்டிடம் இடிந்து விழாமல் இருக்க
                                       தலையை அரிந்து கொண்ட பக்தன்

அரங்கண்டநல்லூரில் தென்பெண்ணை நதியோரம் உள்ள பாறையில் ஒப்பில்லா\மணி நாதர் கோவில் உள்ளது. இக்கோயிலில் நாட்டிய மண்டபம் கட்டும்போது பலமுறை இடிந்து விழுந்து நிறைவடையாமல் இருந்தது. பின்னர் அப்பணி முடிவடைந்ததும் அவ்வூர் தேவரடியார் மகன் மதிசூடினான் என்பவன் தன் தலையை தானே அரிந்து கொண்டு பலியானதாகவும் அவனது குடும்பத்திற்கு ஊரார் மானியம் அளித்த செய்தியை சுந்தர பாண்டியனின் பத்தாவது ஆட்சிக்கல்வெட்டு ( 13ஆம் நூற்றாண்டு) தெரிவிக்கின்றது

No comments:

Post a Comment